Pongal Celebration – Sathya Nagar
வெயில் மழை பாராமல் பாடுபட்டு,
விளைத்தெடுத்த நெல்மணிகளை கொண்டு
புதுப்பானையில் பொங்கலிட்டு..
பொங்கலோ பொங்கலென்று…..
எம் சத்தியாநகர் மாணவர்கள் தம் ஆடல், பாடல் மற்றும் விவசாயம் காப்போம் என்ற விழிப்புணர்வு நாடகத்துடன் பொங்கல் திருநாளை வரவேற்றனர்